விருதுநகர் மாவட்டம், காரியா பட்டி பக்கத்தில் உள்ள பள்ளத்து பட்டியை சேர்ந்தவர் இளையராஜா . இவர் துபாயில் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார்.
இவருடைய மனைவி முத்துலட்சுமி மற்றும் 2 குழந்தைகளுடன் தனித்து வசித்து வந்தார் . கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீடு திரும்பிய இளையராஜா திடிரென்று மாயமானார். இந்நிலையில் இவருடைய மனைவி முத்துலட்சுமி தனது கணவனை காணவில்லை என்று காரியாப் பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் , அதன் பிறகு போலிசார் தனிப்படை அமைத்து இளையராஜாவை தேடினார்கள்.
ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து முத்துலட்சுமி மீண்டும் காவல் நிலையம் சென்று தனது கணவனை காணவில்லை என்று கொடுத்த புகார் என்னாச்சு என்று கேட்டு சத்தம் போட்டுள்ளார் , இதனால் மீண்டும் இளையராஜாவை தேடும் பணி தொடங்கியது. போலிஸ் விசாரணையில் மனைவி முத்துலட்சுமி மீது சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது.
அதன் பிறகு போலிசார் மேற்கொண்ட விசாரணையில் முத்துலட்சுமிக்கும் பள்ளத்து பட்டியை சேர்ந்த ஓட்டுநர் மணிகண்டனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது அம்பலமானது. மணிகண்டனை பிடித்தது விசாரித்த போது குற்றத்தை ஒப்புக்கொண்டான் , இருவருக்கும் இடையே உள்ள உறவை அறிந்த கணவன் இளையராஜா அவசர அவசரமாக துபாயிலிருந்து வந்து இருவரையும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் இளையராஜா தூக்கும் போது தனது நண்பர்களுடன் அடித்து கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டான் . அதன் பிறகு மனைவி அவரின் காதலன் மற்றும் கொலைக்கு உதவிய நண்பர்கள் அனைவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். கணவனை கொலை செய்து 2 ஆண்டுகள் கழித்த மனைவி மாட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவருடைய மனைவி முத்துலட்சுமி மற்றும் 2 குழந்தைகளுடன் தனித்து வசித்து வந்தார் . கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீடு திரும்பிய இளையராஜா திடிரென்று மாயமானார். இந்நிலையில் இவருடைய மனைவி முத்துலட்சுமி தனது கணவனை காணவில்லை என்று காரியாப் பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் , அதன் பிறகு போலிசார் தனிப்படை அமைத்து இளையராஜாவை தேடினார்கள்.
ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து முத்துலட்சுமி மீண்டும் காவல் நிலையம் சென்று தனது கணவனை காணவில்லை என்று கொடுத்த புகார் என்னாச்சு என்று கேட்டு சத்தம் போட்டுள்ளார் , இதனால் மீண்டும் இளையராஜாவை தேடும் பணி தொடங்கியது. போலிஸ் விசாரணையில் மனைவி முத்துலட்சுமி மீது சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது.
அதன் பிறகு போலிசார் மேற்கொண்ட விசாரணையில் முத்துலட்சுமிக்கும் பள்ளத்து பட்டியை சேர்ந்த ஓட்டுநர் மணிகண்டனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது அம்பலமானது. மணிகண்டனை பிடித்தது விசாரித்த போது குற்றத்தை ஒப்புக்கொண்டான் , இருவருக்கும் இடையே உள்ள உறவை அறிந்த கணவன் இளையராஜா அவசர அவசரமாக துபாயிலிருந்து வந்து இருவரையும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் இளையராஜா தூக்கும் போது தனது நண்பர்களுடன் அடித்து கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டான் . அதன் பிறகு மனைவி அவரின் காதலன் மற்றும் கொலைக்கு உதவிய நண்பர்கள் அனைவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். கணவனை கொலை செய்து 2 ஆண்டுகள் கழித்த மனைவி மாட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment