ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோவில் நடக்க முடியாத மற்றும் பேசும் திறனை இழந்த 55 வயது நபர் ஒருவர் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாள் நடக்கவும் பேசவும் கூடிய திறனை பெற்றுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Salgadih பகுதியில் வசிக்கும் துலர்சந்த் முன்டா என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்து காரணமாக பேச முடியாமலும் நடக்க முடியாமலும் படுத்த படுக்கையாக இருந்து அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி அன்று அவருக்கு அங்கன்வாடி ஊழியர் ஒருவர் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுள்ளார்.
மறுநாள் துலர்சந்த் எழுந்து நிற்கவும் சில வார்த்தைகளைப் பேசும் திறனையும் பெற்றுள்ளார். இதனை உறுதிப் படுத்திய மருத்துவர் திருக்குமார் அதிசயமான இந்த நடவடிக்கை குறித்து ஆராய 3 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனரா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு...
Sep 23 2024 | Read moreஇந்திய ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாத...
Sep 22 2024 | Read moreசிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில்...
Sep 18 2024 | Read moreஆண்டுக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும்...
Sep 17 2024 | Read moreஅரசாங்க வேலை ஒன்றில் பணிபுரிய வேண்டும் என்று...
Sep 10 2024 | Read moreதமிழகம், புதுச்சேரியில் உள்ள வருமான வரித்துறை...
Sep 10 2024 | Read moreமதுராந்தகம் ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும்...
Sep 22 2023 | Read more
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment