இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் (RRB) ரயில்வே
குரூப் டி தேர்வானது கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று
வருகிறது. பிரிவு வாரியாக நடைபெறும் இத்தேர்வுகளுக்கு ஏற்ப தேர்வு அனுமதிச்
சீட்டு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது அக்டோபர் 12ம் தேதிக்கான
தேர்வு அனுமதிச்சீட்டு ஆர்ஆர்பி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்ஆர்பி குரூப் டி 2018: அக்.,12ம் தேதிக்கான அட்மிட் கார்டு
வெளியீடு!
இத்தேர்வுக்கான அனுமதிச் சீட்டினை ஆர்ஆர்பி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான
www.indianrailways.gov.in என்னும் லிங்க்கில் சென்று பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.
விண்ணப்பதாரரின் பதிவெண் இடுவதின் மூலம் அவர்களுக்கான அனுமதிச் சீட்டு
வெளிப்படும். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
சுமார் 1.9 கோடி விண்ணப்பதாரர்கள் இத்தேர்விற்கு
விண்ணப்பித்துள்ள நிலையில் முறையாக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு
மட்டுமே அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்விற்கு வரும்பொழுது இந்த அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து,
அவற்றுடன் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஓர் அடையாளச் சான்றினை கொண்டுவர
வேண்டும்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எலப்பாக்கம், மோகல்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிலைகள் கடத்தல் பிரிவு IG திரு...
-
கள்ள உறவுக்கு தொந்தரவாக இருந்த தனது தந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்த கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேல...
-
நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் ...
-
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் குறைந்த காற்றழ...
-
வேளச்சேரியில் 2 மாதக்குழந்தை காணாமல் போனதாக வந்த புகாரில் பெற்ற தாயே கொன்றது அம்பலமாகியுள்ளது. சென்னை வேளச்சேரி த்ரௌபதி அம்மன்...
-
வரும் 8 ம் தேதி வரை தமிழகம் , புதுச்சேரி , கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய ...
-
ஒரு காலத்தில் ... ரொம்ப பின்னாடி போகாதீங்க ஒரு 15 வருஷம் முன்னாடி எல்லாம் வீட்டுல கேபிள் இருக்கானு கேக்கமாட்டாங்க . உங்க ...
-
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் நேற்று வெளியாகிய நிலையில், அந்த புகைப்படத்திற்கு ரசிகர...
-
வானத்திலிருந்து திடீரென வீதிக்கு இறங்கிய பயங்கரத் தீப்பிழம்பு; இலங்கையில் நேற்று நடந்த பேரதிர்ச்சி!!வீதியால் உந்துருளியில் சென்றுகொண்டிருந்த நபர் பயங்கர மின்னல் தாகத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக பொலநறுவைப் பொலிஸார் தெரி...
-
மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படு..
Super na
ReplyDeleteKeep doing
Sure... Thank U
Delete