வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: குடும்பத்தை காப்பாற்ற வெளிநாடு போன கணவன்...!! பக்கத்து வீட்டு பையனுடன் படுக்கையறையில் கட்டிப் புரண்ட மனைவி..!!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

குடும்பத்தை காப்பாற்ற வெளிநாடு போன கணவன்...!! பக்கத்து வீட்டு பையனுடன் படுக்கையறையில் கட்டிப் புரண்ட மனைவி..!!

கள்ளக்  காதலை முடித்துக்கொள்ள முடிவுசெய்த கள்ளக்காதலியை சரமாரியாக குத்தி கள்ளக்காதலன் கொலை செய்துள்ள சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .  


கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த அஞ்சுமுக்கு பகுதியை சேர்ந்தவர்   ஷெரிப் இவருக்கு சைலா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் ஷெரிப் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருவதால்  அவரது மனைவி  சைலா (40) வயது அதே பகுதியை சேர்ந்த அனிஷ் என்ற இளைஞருடன் நட்பாக  பழகி வந்துள்ளார் பின்னர்  அது கள்ளக்காதலாக மாறியது.

இந்நிலையில் இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து  உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர் . உறவினர்கள் மூலம்  மனைவி நடவடிக்கை  கணவன் ஷெரிப்புக்கு தெரிய வந்தது . 

வெளிநாட்டில் இருந்து அவரது கணவர் ஷெரிப்  மனைவியை கண்டித்தார் .  ஆனாலும்  மனைவி அதை கேட்பதாக தெரியவில்லை ,  அனீஷ்வுடன்  பழகி அடிக்கடி உறவில் ஈடுபட்டு வந்தார் .  ஒருகட்டத்தில் அவரது கணவர் சைலாவை விவாகரத்து செய்ய முடிவு செய்து  விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார்.

அதில் பதறிப்போன சைலா  கணவனுடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார் .  இதனை அடுத்து அனீஷ்வுடனான உறவை துண்டித்துக் கொள்ள முடிவெடுத்து அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தார் .  ஆனால் அனீஷ்  சைலாவை விடமறுத்து  துரத்தி வந்தார். 

இந்நிலையில் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு  வீடு திரும்பிக் கொண்டிருந்த சைலாவை வழிமறித்த  அனிஷ் அவரிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஆனால் சைலா  இனி பழையபடி பழக முடியாது என தெரிவித்ததையடுத்து கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சைலாவை அனிஷ் சரமாரியாக மார்பு , தோள்பட்டை என 31 இடங்களில் சரமாரியாக குத்தினார்.

இதில்  அலறியடுத்து  ரத்தவெள்ளத்தில் மயங்கினார் சைலா ,  அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த  சைலாவை மீட்டு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால்  அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளி அனீஷை தேடி வருகின்றனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment