வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கல்லூரி தோழியின் அப்பாவோட கசமுசா…! வெறி தீர உல்லாசம்!! இளம் பெண் நடத்திய வேற லெவல் சம்பவம்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

கல்லூரி தோழியின் அப்பாவோட கசமுசா…! வெறி தீர உல்லாசம்!! இளம் பெண் நடத்திய வேற லெவல் சம்பவம்.!

திருவொற்றியூர் சாத்துமாநகர் மேட்டு தெருவை சேர்ந்த அம்மன் சேகர், நேற்று முன்தினம் மாலை வியாபாரத்திற்காக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற அம்மன் சேகர் இரவு 10 மணியளவில் மர்மநபர் ஒருவர் அம்மன் சேகர் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடினார். 


இதையடுத்து, அம்மன் சேகர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் அம்மன் சேகருடன் இளம்பெண் ஒருவர் பேசிக்கொண்டிருந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.


அதனை தொடர்ந்து போலீசார் மேலும் விசாரணை நடத்தியதில் திருவொற்றியூர் பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் பவித்ரா என்ற பெண், அம்மன் சேகரின் செல்போனை சோதனை செய்ததில் அம்மன் சேகரும், பவித்ராவும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோக்கள் இருந்ததை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பவித்ரா கூறியதாவது.


நானும், அம்மன் சேகரின் மகளும் பள்ளி தோழிகள். நான் கடந்த 5 வருஷமா தோழியின் வீட்டிற்கு சென்று வந்த போது, தோழியின் அப்பா அம்மன் சேகருக்கும் எனக்கும் நெருக்கம் ஏற்பட்டது. நான் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுத்தார். அம்மன் சேகர் பல இடங்களுக்கு என்னை அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்தார். நாங்க ரெண்டு பேரும் உல்லாசமாக இருந்ததை தனது செல்போனில் போட்டோ வீடியோ எடுத்துக்கொண்டார்.


இதையடுத்து, அவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு எங்க வீட்டிற்கு தெரியவந்ததையடுத்து எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க எனது அப்பா முடிவு செய்தார், இதையறிந்த அம்மன் சேகர், ‘என்னை தவிர நீ யாரையும் கல்யாணம் பண்ணிக்க கூடாது என்றும், அப்படி கல்யாணம் செய்தால் நாம் உல்லாசமாக இருந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிடுவேன்’ என்றும் மிரட்டினார். இதனால் பயந்து போன நான் அவரை கொலை செய்துவிடவேண்டும் என பிளான் போட்டுவிட்டேன்.


இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை அம்மன் சேகருக்கு போன் போட்டு, உங்களுக்கு பர்த்டே விஷ பண்ணனும், பரிசு கொடுக்க வேண்டும் நாம் வெளியில போகலாம் என அழைக்க அவரும் அதை நம்பி வந்த பின் நாங்க இருவரும் பீச் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக இருந்தோம்.


இரவு நெருங்கியதும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த சமயத்தில், வண்ணாரப்பேட்டை துறைமுக குடியிருப்பு திட்ட சாலை அருகே வந்த போது இது தான் அம்மன் சேகரை தீர்த்து கட்ட சரியான இடம் என முடிவு செய்து, அவரிடம் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சொன்னதும், அவர் நிறுத்தினார், அம்மன் சேகரை மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்க கூறினேன், அம்மன் சேகரின் பிறந்த நாள் என்பதால், உங்கள் கண்ணை மூடுங்கள் நான் உங்களுக்கு பிறந்த நாள் பரிசு தருகிறேன் என கூறி கத்தியை எடுத்து அவரின் கழுத்தில் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டேன் என்றார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment