வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திருக்கோவிலூர் அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

திருக்கோவிலூர் அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..!




திருக்கோவிலூர் அருகே 3 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில், வாலிபர் ஒருவருக்கு போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.


விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த கண்டாச்சிபுரம் அருகே வசித்து வரும் மன்னன் என்பவரது மகன் ஏழுமலை. அவர் தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.



இதுகுறித்த புகாரின்பேரில், 18 வயதான இளைஞர் ஏழுமலை கைது செய்யப்பட்டார். திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_16.html

http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_61.html

No comments:

Post a Comment