வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 19 வயது நிவேதா.. கண் முன்பே இன்னொருவருடன் உல்லாசம்.. தலையைக் கொய்த முனியப்பன்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

19 வயது நிவேதா.. கண் முன்பே இன்னொருவருடன் உல்லாசம்.. தலையைக் கொய்த முனியப்பன்.!

கள்ளக்காதலனுடன் ஜாலியாக இருந்த மனைவி..தலையை துண்டாக்கிய கணவன்
இன்னொரு ஆணுடன் மனைவி நிவேதா ஜாலியாக இருப்பதை நேருக்கு நேர் பார்த்துவிட்ட முனியப்பன், அவரது தலையை வெட்டி கொன்றே விட்டார்! அது மட்டுமில்லை.. 
நிவேதாவின் தலையை எடுத்து பைக்கில் வைத்துக்கொண்டு கணவன் ஊர்வலமாக வந்த சம்பவம் பெருந்துறை மக்களுக்கு தூக்கி வாரி போட்டுள்ளது! ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே வேப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன்.
இவருக்கு வயது 28. சிலிண்டர் போடும் வேலை பார்க்கிறார்.


இவருக்கு கடந்த 7 மாசத்துக்கு முன்னாடிதான் நிவேதா என்ற பெண்ணுடன் கல்யாணம் நடந்தது. நிவேதாவுக்கு வயது 19

வாக்குவாதம்
வேலை முடிந்தவுடன் நேற்றிரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்தார் முனியப்பன். அப்போது வீட்டில் நிவேதா, வேறொரு இளைஞரோடு ஜாலியாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி ஆனார். உடனே நிவேதாவுக்கும் முனியப்பனுக்கும் சண்டை ஆரம்பமானது.

சண்டைமீண்டும் 
ஒரு கட்து திரும்பவும் சண்டை ஆரடத்தில் முனியப்பன் நிவேதாவிடம், "இது சரிப்பட்டு வராது.. வா.. நான் உன்னை உங்க அம்மா வீட்டில் விட்டு விடுகிறேன்" என்று சொல்லி பைக்கில அழைத்து சென்றார். எருக்காட்டுவலசு பகுதியில் பைக்கில் வந்து கொண்டிருந்தபோம்பமானது.



தலை துண்டானது 

இதனால் ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரம் அடைந்த முனியப்பன், தன்னிடமிருந்த கத்தியால் நிவேதாவின் கழுத்தை அறுத்தார். இதில் தலை தனியாக துண்டாகி விழுந்தது. பிறகு அந்த தலையை எடுத்து பைக்கின் முன் பக்கம் வைத்து கொண்டார். உடலை எடுத்து பெட்ரோல் டேங்கின் மீது தன் பக்கமாக திருப்பி வைத்து விட்டார். இப்படியே பைக்கைஆரம்பித்தார்.

முனியப்பன் கைது

இதை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள். பைக்கில்வேகமாக வந்த முனியப்பன் ஒரு வீட்டின் சுவரின் மோதி கீழே விழுந்து காயமடைந்தார். அவருடன் சேர்ந்து பைக்கில் இருந்த முண்டமும், தலையும் தனித்தனியாக உருண்டு விழுந்தன. இதை பார்த்து அங்கிருந்தவர்கள் பதறியடித்து ஓடியதுடன், உடனடியாக பெருந்துறை போலீசுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் முனியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment